திரைப்படங்கள் மக்களின் பொழுதுபோக்காக மட்டும்
இல்லாமல் சிந்திக்கச்செய்வதாகவும் இருக்கின்றன.
கண்ணகி,மணிமேகலை போன்ற காவியங்களும், திரையில்
உலா வந்தன. இதிகாச பக்தி இலக்கியங்களும் திரையில் பவனி வந்தன.
வரலாற்றுக் காவியங்கள் அன்றையக் கால நிலையைக் காட்டுவதாய் அமைந்தன.
சமூகப் பிரச்சினைகள் வாழ்க்கையாய் சொல்லப்பட்டன.
பலவகைகளிலும் திரைப்படம் முக்கிய ஊடகமாக இருந்தது.வானொலியும் வந்தது.
நாளேடு,வார,மாத சஞ்சிகைகள்,புதினம், ஊடகங்களாக இருந்தபோதிலும்,
பட்டி தொட்டி யெங்கும் பாமரர்களிடை அதிவிரைவாக எடுத்துச்சென்ற ஊடகம்
திரைப்படம்தான்.
இசைக்கு முக்கியத்துவம் கிடைத்தது.திரையிசை எல்லோராலும்
இரசிக்கப்பட்டு பாடப்பட்டன.அதனாலேயே வானொலியில் 'திரையிசைப் பாடல்'
ஒலிபரப்பப் பட்டது.
Sunday 16 October, 2011
Monday 10 October, 2011
எழுது!எழுது!நிறைய எழுது!
எழுதுவது என்பது அழகிய கலை. உணர்வுகளைச்
சொல்வதுபோல் வார்த்தைகளாய் வரையும் ஓவியம்.
அதுவேபண்பட்ட,அனுபவத்தில் விளைந்த எழுத்துஓவியம்
காவியமாகின்றது.
ஒன்றும் எழுதத் தெரியாமல் இருக்கும் எனக்கு, எழுதவேண்டும் என்னும்
பசிக்குத் தீனியாக இந்த இணையதளம் உதவுகிறது.
வெள்ளைத்தாள்,எழுதுகோல் கண்டால் ஏதாவது எழுதவேண்டும்
என்ற எண்ணம் பரபரக்கும்...
அன்றைய தலைமுறைக்கும்,இன்றைய தலைமுறைக்கும்
இடைப்பட்ட மாறுதல்கள்,மாற்றங்கள் எல்லாவிதத்திலும் உண்டு.
வளர்ச்சிகளாகப் பார்க்கிறோம்.நிலைத்தடுமாறச்செய்யும்
மாற்றங்களும் உண்டு.
பழையனக் கழிதலும்,புதியனபுகுதலும் மரபு.
ஏற்றுக்கொண்டாலும்,கொள்ளாவிடினும் நடப்பது நடந்து போகும்.
இருப்பினும்,டூரிங்டாக்கீஸிலிருந்து,
இன்றையதியேட்டர் திரையரங்குவரை
காட்சிகளாய்க்காண்பதெல்லாம்,வாழ்வியல்கலாசாரம்,பண்பாடு,
சமூக அவலங்கள்,அறிவியலின்பங்கு,போன்ற
பலவற்றையும் கண்டு அறியச்செய்யும் துறைகளில்,
திரைப்படங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
சொல்வதுபோல் வார்த்தைகளாய் வரையும் ஓவியம்.
அதுவேபண்பட்ட,அனுபவத்தில் விளைந்த எழுத்துஓவியம்
காவியமாகின்றது.
ஒன்றும் எழுதத் தெரியாமல் இருக்கும் எனக்கு, எழுதவேண்டும் என்னும்
பசிக்குத் தீனியாக இந்த இணையதளம் உதவுகிறது.
வெள்ளைத்தாள்,எழுதுகோல் கண்டால் ஏதாவது எழுதவேண்டும்
என்ற எண்ணம் பரபரக்கும்...
அன்றைய தலைமுறைக்கும்,இன்றைய தலைமுறைக்கும்
இடைப்பட்ட மாறுதல்கள்,மாற்றங்கள் எல்லாவிதத்திலும் உண்டு.
வளர்ச்சிகளாகப் பார்க்கிறோம்.நிலைத்தடுமாறச்செய்யும்
மாற்றங்களும் உண்டு.
பழையனக் கழிதலும்,புதியனபுகுதலும் மரபு.
ஏற்றுக்கொண்டாலும்,கொள்ளாவிடினும் நடப்பது நடந்து போகும்.
இருப்பினும்,டூரிங்டாக்கீஸிலிருந்து,
இன்றையதியேட்டர் திரையரங்குவரை
காட்சிகளாய்க்காண்பதெல்லாம்,வாழ்வியல்கலாசாரம்,பண்பாடு,
சமூக அவலங்கள்,அறிவியலின்பங்கு,போன்ற
பலவற்றையும் கண்டு அறியச்செய்யும் துறைகளில்,
திரைப்படங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
Subscribe to:
Posts (Atom)